முடி வளர்வதற்கு:
-கருவேப்பிலை அரைத்த தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும் தலைமுடி அடர்த்தியாகும்.
-கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் என்னையும் காய்ச்சி கைது வரவும் முடி நன்றாக வளரும்.
-சடா மஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.
முடி உதிர்வதை தடுக்க:
-வெந்தயம் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
-கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்துக் குளித்து வர முடி உதிர்வது நின்றுவிடும்.
- நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு அழைத்து சொட்டை இடத்தில் தடவிவர முடிவளரும்
கருப்பு முடியாக மாற்ற:
-காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
-அதிமதுரம் 20 கிராம் 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி தேய்க்கவும். ஒரு மணி நேரம் ஊற வேண்டும். தலைமுடி மினுமினுப்பு மற்றும் கருமை பெறும்.
Comments
Post a Comment